இவன்தான் தமிழகத்தில் இருக்ககூடிய மிகபெரிய நச்சு அதாவது ஈழத்தில் உச்ச போர் நிகழ்ந்தபோது தகவல்தொடர்பை நம்பி இருந்தவர்களுக்கு நம்பிக்கைகுறியவராக நடித்து பல ஆயிரம் உயிர்கள் பலியாவதற்கு முதல் காரணமானவர் இந்த ஈன பிறவி இன்னும் கருநாகநீதிக்கு வெஞ்சாமரம் வீசிக்கொண்டு டெசோ நாடக கம்பெனியின் கதையாசிரியராகவும் இருக்கின்ற சுப, துரோக பாண்டிதான் இவர் மேலும் சிங்களவனுக்கு கைகூலியாக செயல்பட்டுகொண்டு தனது பிள்ளைகளை லண்டனில் வைத்து இன்னும் தமிழர் தமிழன் என்று வேடம் பூண்டு நடித்து பல ஏமாற்று பித்தலாட்ட வேலைகளை செய்துவருகின்ற ஈன பிறவுஇந்த சுப,வீ, இவர் யோக்கியமானவர் என்றால் யாரேனும் எந்த நேரமாயினும் என்னுடன் விவாதம் செய்யலாம் நான் சரியான பதிலடி கொடுக்க காத்திருக்கின்றேன்